1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் .
~~~~~~~~~~~~~~~~~~
1.தமிழ் வருடங்கள்:- தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை .
1.ப்ரபவ
2.விபவ
3.சுக்ல
4.ப்ரமோதூத
5.ப்ரஜோத்பத்தி
6.ஆங்கீரஸ
7.ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது(தாத்ரு)
11.ஈச்வர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்ரம
15.விஷு
16.சித்ரபானு
17.ஸுபானு
18.தாரண
19.பார்த்திப
20.வ்யய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துன்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வாரி
35.ப்லவ
36.சுபக்ருது
37.சோபக்ருது
38.க்ரோதி
39.விச்வாவஸு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.ஸெளம்ய
44.ஸாதாரண
45.விரோதிக்ருத்
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.காளயுக்தி
53.ஸித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்தோத்காரி
58.ரக்தாக்ஷி
59.க்ரோதன
60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~
2.அயணங்கள்:- அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்). இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~
3.ருதுக்கள்:- ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி) இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~
4.மாஸங்கள்:- தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்)
5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி)
7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~
5.பக்ஷங்கள்:- பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை) சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர். க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர். இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~
6.) திதிக்கள்:- திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
13.திரையோதசி
14.சதுர்த்தசி
15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~
7.வாஸரங்கள்:- வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~
8.நட்சத்திரங்கள்:- நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி
2.பரணி
3.கர்த்திகை
4.ரோகினி
5.மிருகசீரிஷம்
6.திருவாதிரை
7.புனர்பூசம்
8.பூசம்
9.ஆயில்யம்
10.மகம்
11.பூரம்
12.உத்திரம்
13.ஹஸ்த்தம்
14.சித்திரை
15.சுவாதி
16.விசாகம்
17.அனுஷம்
18.கேட்டை
19.மூலம்
20.பூராடம்
21.உத்ராடம்
22.திருவோணம்
23.அவிட்டம்
24.சதயம்
25.பூரட்டாதி
26.உத்திரட்டாதி
27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~
9.கிரகங்கள்:- கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:- இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக (பாகங்கள்) பிரிக்கப்படும்.
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும். நட்சத்திரங்கள் இராசி இராசிஅதிபதி அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼ மேஷம் செவ்வாய் கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2 ரிஷபம் சுக்கிரன் மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன ர்பூசம்முன்3/4 மிதுனம் புதன் புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம் கடகம் சந்திரன் மகம்,பூரம்,உத்திரம் முன் ¼ சிம்மம் சூரியன் உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2 கன்னி புதன் சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4 துலாம் சுக்கிரன் விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை விருச்சிகம் செவ்வாய் மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4 தனுசு குரு உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2 மகரம் சனி அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4 கும்பம் சனி பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி மீனம் குரு
~~~~~~~~~~~~~~~~~~
11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~
12.பூதங்கள்:- பூதங்கள் ஐந்து வகைப்படும் பூதங்கள் தன்மாத்திரைகள் நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம் சப்தம் ஓசை
2.வாயு-காற்று ஸ்பர்ஷம் தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ) ரூபம் ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர் ரஸம் சுவை
5.பிருத்வி-நிலம் கந்தம் நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~~~~~
y 13.மஹா பாதகங்கள்:- மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் 1.கொலை 2.பொய் 3.களவு 4.கள் அருந்துதல் 5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~
14.பேறுகள் பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~
15.புராணங்கள்:- புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.
~~~~~~~~~~~~~~~~~~
16.இதிகாஸங்கள்:- இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம்
2.இராமாயணம்
3.மஹாபாரதம்.