நீங்கள் , உங்களுக்கு சந்தர்பம் கிடைக்கும்போது, கீழ்கண்ட ஊர்களுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்தல், அங்கே, இதன் படி செய்யவும். மிகுந்த பலன் கிடைக்கும்.
காசி = இங்கு வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிடுங்கள்.
திருவண்ணாமலை = அகண்ட விளக்கு ஏற்றி வைத்தல்
சிதம்பரம் = இரவு அர்த்தஜாம பூஜையை பாருங்கள்.
குற்றாலம் = அருவி தீர்த்த ஸ்நானம்
ராமேஸ்வரம் = கங்காகாபிஷேகம்
திருத்தலையூர் =- மந்திர ஜபம்
நைமிசாரண்யம் = தும்ப்பைபூ அர்ச்சனை செய்யுங்கள்.
திருவாரூர் = கோயிலின் நான்கு பக்க வீதியையும் நடந்தே சென்று வாருங்கள்.