Astrology
Parihara mantra for all 12 places in the horoscope
அவரவர் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டம். இதில் லக்னம் என்பதுதான் முதல் கட்டம். இப்படி மொத்தம் இருப்பது 12 கட்டம். இது அனைவருக்கும் இப்போ தெரியும். 9 கிரகங்களும் எங்கே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.கவலை வேண்டாம். நான் இங்கே கொடுக்கிற மந்திரத்தை சொல்லி வந்தால் போதுமானது. அதாவது ஒரு கட்டத்துக்கு ஒரு மந்திரம் வீதம் தனித்தனியாக பதியப்படும். ஆகவே, நீங்கள் மொத்தம் பன்னிரண்டையுமே தினமும் காலை மாலை இரு வேலையும் சொல்லிக்கொண்டே வந்தால், அனைத்தும் நலமாகும் என […]
Continue reading…
திரேகாண பதிவு
ஜோதிட நண்பர்கள் கேட்டு கொண்டதற்க்கு கேட்டதற்க்கு இணங்கி இரண்டு ஆண்டுக்கு முன்பு எழுதிய 22ம் திரேகாண பதிவு இது… ஆயுளை நிர்ணயம் செய்யும் 22ம் திரேகாணம் மேஷத்தில் திரேகாணம் 22 ஆக அமைந்தால் 1] மேஷலக்னத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு பாவர்கள் சேர்க்கையும் பார்வையும் 8ம் இடம் பெற அவருக்கு ஜலம். சர்ப்பம், விஷம் பித்தம் போன்றதால் மரணம் சம்பவிக்கும் 2] மேஷத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக […]
Continue reading…
புஷ்கராம்சம்
ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது ஜாதக பாரிஜாதத்தில் ஒரு பாடலில் வர்கோத்தமே வா யதி புஷ்கராம்சே சாரேந்துதேவேந்தகுரெள ந்ருபால: கர்மஸ்திதே சோபநத்ருஷ்டியுக்தே ஸம்பூர்னகாத்ரே சசினி் க்ஷிதிச: முதல் வாக்கியத்தின் பொருளாளனது சந்திரன் வர்கோத்தமம் அல்லது புஷ்கராம்சத்தில் இருந்து, குரு பகவான் செவ்வாயுடம் தொடர்புபெற்றால்… இப்பாடலில் புஷ்கராம்சம் என்பது வர்கோத்தமத்திற்கு இணையாக கூறியுள்ளது என்னை […]
Continue reading…
பரிகாரம் இல்லாத வாஸ்து
அனைவரும் பின்பற்ற கூடிய வகையில் மிகவும் எளிமையான முறையில் தீர்வுகளை கொடுக்கக்கூடிய ” பரிகாரம் இல்லாத வாஸ்து ” வாஸ்து சாஸ்திரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா நண்பர்களே … எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி […]
Continue reading…